Friday, September 23, 2011

காலத்தால் அழியாத பாடல்கள்

ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா !! பால முரளி கிருஷ்ணா அவர்களின் தேன் குரலில் இந்த பாடலை  கேட்பதற்கு காதுகள் ஏதோ தவம் செய்திருக்க வேண்டும் போல.

படம்: அவளுக்கென்று ஒரு மனம் 
பாடல்: உன்னிடத்தில் என்னை
பாடியது: LR . ஈஸ்வரி
இசை: விஸ்வநாதன்

**************************************************************
படம்:இரு வல்லவர்கள் 
பாடல்: நான் மலரோடு தனியாக
பாடியது: TM . சௌந்தரராஜன் & P . சுசீலா
இசை: விஸ்வநாதன் &ராமமூர்த்தி

 ********************************************************
படம்: வல்லவனுக்கு வல்லவன் 
பாடல்: ஓர் ஆயிரம் பார்வையிலே
பாடியது: TM . சௌந்தரராஜன்
இசை: விஸ்வநாதன் &ராமமூர்த்தி


*****************************************************************
படம் : நெஞ்சில் ஒரு ஆலயம் 
பாடல் : சொன்னது நீதானா சொல்
பாடியது: P .சுசீலா 
 இசை: விஸ்வநாதன் &ராமமூர்த்தி
 **********************************************************
படம் : பாக்யலக்ஷ்மி
பாடல் :மாலை பொழுதின்
பாடியது: P . சுசீலா
இசை: விஸ்வநாதன் &ராமமூர்த்தி

*************************************************************
 படம்: திருவிளையாடல்
பாடல் : ஒரு நாள் போதுமா
பாடியது: பால முரளி கிருஷ்ணா
இசை: KV .மகாதேவன் 


************************************************************

அன்புடன்
அசோக் குமார்

2 comments:

  1. உண்மையில் காலத்தை வென்ற பாடல்கள் இவை.
    http://rmy-batcha.blogspot.com

    ReplyDelete
  2. nice songs...but the first one sung by janaki and music by s m subbiah naidu

    ReplyDelete