Monday, October 31, 2011

காலத்தால் அழியாத பாடல்கள்

தமிழ் திரை இசையின் பொற்காலம் என்றால் அது விஸ்வாநாதன் & ராமமூர்த்தி மற்றும் KV . மகாதேவன் அவர்கள் இசை அமைத்த காலத்தைத்தான் சொல்லலாம். எத்தனை இனிமையான பாடல்கள். அவற்றை எல்லாம் தொகுக்கும் முயற்சியில்.....

படம்: பாவ மன்னிப்பு
பாடல்: அத்தான் என்னத்தான் ..
பாடியது: சுசீலா
இசை: விஸ்வாநாதன் & ராமமூர்த்தி

======================================
படம்: வானம் பாடி
பாடல்: தூக்கணா குருவி
பாடியது: சுசீலா
இசை: KV . மகாதேவன்

======================================
படம்: பொன்னூஞ்சல்
பாடல்: ஆகாய பந்தலிலே
பாடியது: TM . சௌந்தராஜன் & சுசீலா
இசை: MS. விஸ்வாநாதன்
=========================================
படம்: பெற்ற மகனை விற்ற அன்னை
பாடல்: தென்றல் உறங்கிய போதும்...
பாடியது: AM .ராஜா & சுசீலா
இசை: விஸ்வாநாதன் & ராமமூர்த்தி 

=========================================
படம்: வீரத்திருமகன்
பாடல்: பாடாத பாட்டெல்லாம்
பாடியது: PB . ஸ்ரீநிவாஸ் & ஜானகி
இசை: விஸ்வாநாதன் & ராமமூர்த்தி



==============================================
அன்புடன்
அசோக் குமார்



2 comments:

  1. மனதிற்கின்ய அருமையான பாடல்கள். காலங்கள் ஓடினாலும் கேட்கத் தெவிட்டாதவை. பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள் பல!

    ReplyDelete
  2. அனைத்துமே மறக்க முடியாத பாடல்கள் ...

    ReplyDelete