Tuesday, October 25, 2011

தீபாவளியும் பின்னே நானும்


பண்டிகைகள் நாட்கள் நமக்கு அதிகம் என்றாலும் ஒரு பண்டிகையையும் தவற விடக்கூடாது என்று நினைப்பவன் நான். முனைவர் ஆராச்சி செய்யும்போதே ஒரு பண்டிகை என்றால், பண்டிகைக்கு மூன்று நாட்கள் முன்னும் மூன்று நாட்கள் பின்னும் விடுப்பு எடுக்கும் ஆசாமி யாம். ஆனால் இரண்டு தீபாவளியே இல்லை என்று ஆகிவிட்டது. சென்ற வருட தீபாவளியையும் லேபில் சில மருந்துகளோடு கொண்டாடினேன் இந்த வருடமும் அதே நிலைதான் போலும். வெளிநாட்டில் வாழும் மனிதர்களின் சாபக்கேடு போலும். 


"உலகெங்கும் வாழும் இந்தியர்களுக்கு இனிய தீபாவளி நல்  வாழ்த்துக்கள். இந்த தீபாவளி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் பெருக்கட்டும்". 

"இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்" 

அன்புடன் 
அசோக் குமார்  

No comments:

Post a Comment