Saturday, March 19, 2011

நீ! நான்! மழை!

Thanks to google for the image

ஏன் பெண்ணே! எனக்கு மட்டும்
      இந்த ஒரவஞ்சனை- நான்
தொடாத இடத்தையும் மழை
      தொட அனுமதிக்கிறாயே- என்றேன்
அவள் சொன்னாள் மழைக்கு
        உன்னைப்போல்  சில்மிஷம்
செய்ய தெரியாதே என்றாள்!!!


அன்புடன்
அசோக் குமார்

1 comment: