Tuesday, July 5, 2011

உலகின் சிறந்த ஓட்டுனர்கள் -புலிவால் பிடித்தவன்

உலகின் சிறந்த பெண் ஓட்டுனர்களின் புகைப்படங்களை தொகுத்து உங்கள் முன் வைத்திருக்கிறேன். எவ்வளவு சிறந்த ஓட்டுனர்கள் பாருங்கள் (மாதர் சங்கங்கள் மன்னிக்க ). ஒன்றுமட்டும் நிச்சயம்எதிரில் வண்டி ஓட்டும் நம்ம மக்களே கொஞ்சம் ஜாக்கிரதை !!!










இது ஒரு நகைச்சுவை பதிவு யார  மனதையும் புண்படுத்த அல்ல.

அன்புடன் 
அசோக் குமார்

8 comments:

  1. கலக்குற சந்துரு...

    படங்கள் பார்த்தவுடன் சிரிப்பு வருது..

    ReplyDelete
  2. ///Yaani said... \//

    யானி அவர்களே!! நீங்கள் மனநலம் பாதிக்கப்பட்டு சைக்கோவாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. அந்த அறிகுறிகள் உங்களிடம் அதிகம் தென்படுகிறது. கூடிய விரைவில் நல்ல மனநல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்வது உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நல்லது. நீகள் வேண்டுமானால் உத்தமர் காந்திக்கோ பொய்யே சொல்லாத அறிச்சந்தரனுக்கோ பிறந்து இருக்கலாம். அவர்கள் வழிப்படியே நடக்கலாம். அதற்க்காக பிறரை துற்றியே வாழும் நீங்களும்என்ன ஜென்மமோ. உங்களுக்கும் திறமை இருப்பதாக நினைத்தால் நல்லதா ரெண்டு பதிவுகளை எழுதி அந்த லிங்கை எனக்கு அனுப்பவும் அதை பார்த்து கற்றுக்கொள்கிறேன், பதிவு எழுதுவது எப்படி என்று. உங்களிடம் இருந்து கற்றுக்கொள்வதில் எனக்கு ஒன்றும் கஷ்டமில்லை. மற்ற பதிவுகளை படித்துவிட்டு பத்திபத்தியாக வேலை வெட்டி இல்லாமல் கம்மென்ட் போடும் உங்களுக்கு வேலை இல்லையா இல்லை எனக்கு பிடித்த வே;லையை செய்யும் எனக்கு வேலை இல்லையா. இந்த பதிவுகளை எழுதித்தான் நான் ஜீவனம் நடத்தவேண்டும் என்பது இல்லை. பிடித்தால் படியுங்கள் பிடிக்காவிட்டால் வேற நல்ல பதிவை பார்த்து போங்கள், உங்களை நான் வற்புறுத்தவில்லை படிக்கச்சொல்லி . மறந்துவிட வேண்டாம் அந்த மனநல மருத்துவர் விஷயம்.!!!

    ReplyDelete
  3. நன்றாக இருக்கிறது,வாழ்த்துக்கள்!////உலகம்பூராவும் "இது" போன்ற ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன!பெற்றவர்கள் கண்டிப்பாக வருத்தப்பட வேண்டிய விடயம்.கருத்துக்களை கருத்தால் வெல்லுதல் வேண்டும்!அதனை விடுத்து,இவ்வாறு ஒழிந்திருந்து தாக்க வேண்டியதில்லையே?பேடிகள்!!!!!!!!!!!

    ReplyDelete
  4. nallaayirukkunka,....
    valththukkal...

    ReplyDelete
  5. / /# கவிதை வீதி # சௌந்தர் said...

    கலக்குற சந்துரு...

    படங்கள் பார்த்தவுடன் சிரிப்பு வருது..//

    வந்தமைக்கு நன்றி அண்ணாச்சி

    ReplyDelete
  6. // Yoga.s.FR said...

    நன்றாக இருக்கிறது,வாழ்த்துக்கள்!////உலகம்பூராவும் "இது" போன்ற ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன!பெற்றவர்கள் கண்டிப்பாக வருத்தப்பட வேண்டிய விடயம்.கருத்துக்களை கருத்தால் வெல்லுதல் வேண்டும்!அதனை விடுத்து,இவ்வாறு ஒழிந்திருந்து தாக்க வேண்டியதில்லையே?பேடிகள்!!!!!!!!!!! //

    உங்கள் ஆதரவிற்கு நன்றி என்ன செய்ய இதெல்லாம் பார்த்தால் ஆகுமா

    ReplyDelete
  7. vidivelli said...

    nallaayirukkunka,....
    valththukkal...

    உங்கள் வரவுக்கும் பின்னுடதிர்க்கும் நன்றி

    ReplyDelete