Friday, December 2, 2011

காலத்தால் அழியாத பாடல்கள்-8

யேசுதாஸின் முதல் தமிழ் பாடல் இதுதான், மிகவும் மெதுவாக நகரும் பாடலும் ஆழமான வார்த்தைகளும் கொண்டது.
படம்: பொம்மை 
இசை : S . பாலச்சந்தர்
பாடியவர் : கே. ஜே. ஏசு தாஸ் 

********************************************************
படம்: வீர அபிமன்யு 
இசை : கே. வீ. மகாதேவன்
பாடியவர்கள் : பீ. பீ. ஸ்ரீனிவாஸ் 
கண்ணதாசனின் அற்புத  வரிகள் . பாடல் வரிகள் அனைத்தும் தேன் என முடியும் படி எழுதி இருப்பார் கவிஞர் .

****************************************************
படம்:என் அண்ணன்
பாடல்: கடவுள் ஏன்
இசை : கே. வீ. மகாதேவன்
பாடியவர்கள் : TMS

**************************************************
படம்:  பலே பாண்டியா
பாடல்; யாரை எங்கே ...
இசை : MS. விஸ்வநாதன்
பாடியவர்கள் : தமஸ்
கண்ணதாசன் அரசியலில் இருந்து வெறுத்து போய் இருந்த காலத்தில் எழுதியதாக இந்த பாடலை சொல்வார்கள்.


*************************************************
படம்: பூவா தலையா
பாடல்: மதுரையில் பறந்த
இசை : MSV
பாடியவர்கள் : TMS

**************************************************
அன்புடன்
அசோக் குமார் 

No comments:

Post a Comment