Thursday, February 17, 2011

இது என்ன மாயம்!!!

இது என்ன மாயம்!!!
ஒற்றை குளிர் காற்று
       மேகத்தை வருடி மழையை
தருவிப்பது போல்!!!!!!
       உன் ஒற்றை பார்வை
என் மனதை வருடி காதலை
வர வைத்து விட்டதே!!!

3 comments:

  1. அருமையான கவிதை வரிகள்... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி..

    ReplyDelete