Wednesday, November 9, 2011

காதல் தோல்வி இருக்கிறவங்க மட்டும்தான் கவிதை எழுத முடியுமா



பாஸை பற்றி நினைக்கையில் கொஞ்சம் கேட்ட வார்த்தைகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை# சொந்த அனுபவம்
========================================

தாவணி உடுத்தும் பெண்கள் வெட்கத்தையும் சேர்த்தே உடுத்துகிறார்கள் -நானே சிந்திச்சேன்
=========================================

குழந்தைகளை பார்க்கும்போதுதான் பலூன் விற்கிற அண்ணாச்சி சத்தமா கூவுவது வாடிக்கை # தொழில் ரகசியம்
==========================================

காதல் தோல்வி இருக்கிறவங்க மட்டும்தான் கவிதை எழுத முடியும்-நண்பன் #காதலுக்கே வக்கு இல்லை அப்புறம் எங்கே தோல்வி  வேற!!
============================================ 

விடை தேடும் என் கேள்விகளுக்கு, பெரும்பாலும் பதிலாக இருப்பவை உன் வெற்று புன்னகையே Psychology
======================================

கணவனுக்கும் மனைவிக்கும் நடக்கும் ஈகோ யுத்தத்தில் குழந்தைகளே சமாதான தூதுவர்கள்#குடும்ப சீக்ரெட்
======================================
டிஸ்கி : படங்கள் அனைத்தும் நானே எடுத்தவை என் வீட்டை சுற்றி இருக்கும் பூக்கூட்டங்கள்  இவை.
அன்புடன் 
அசோக் குமார்

1 comment: